
இரவு பெய்த கனமழையால் கோவிலம்பாக்கத்தில் டாடா கார் விற்பனை மையம் சுற்றுசுவர் சாலையில் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு
இரவு சென்னை புறநகர் பகுதியுல் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்த நிலையில் கோவிலம்பாக்கத்தில் டாடா கார் விற்பனை நிலைய பின்பக்கத்தில் 6 உயரம், 60 நிலமுள்ள சுற்றுசுவர் அடியோடு பெயந்து அருகில் உள்ள சாலையில் விழுந்தது.
இதனால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது. கோவிலம்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் இதுவரை அகற்றும் பணியில் ஈடுபடவில்லை.