
காலையில் விளையாட்டுப் போட்டிகளும் நடந்தன. விழாவில் சிட்லபாக்கம் சி.ஜெகனை வாழ்த்தி கௌரவித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குடிநீர் வழங்கல் துறை இயக்குனர் சரவணன் சிறப்புரையாற்றினார். தலைமை ஆசிரியர் வில்லியம், முன்னாள் மாணவர் எல்.என்.ரகுராஜ் வழக்கறிஞர், சிவகுமார், ரோட்டரி கலை கோவிந்தராஜ், ரோட்டரி முத்துசாமி, பிரதாப், ஜீவா எஸ்எம்சி தலைவர், சொக்கலிங்கம், சுகுணா, எஸ்எம்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் விழாவில் பங்கேற்றனர்.