
அதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் அழகுமீனா, தலைமையில் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் மண்டலக்குழு தலைவர்கள்சு.இந்திரன், திரு.து.காமராஜ், ச.ஜெயபிரதீப், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.