
குரோம்பேட்டை புருஷோத்தமநகர் ஸ்ரீ விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் அதிகாலையிலேயே சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் சொர்க்கவாசலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார் மேலும் அதிகாலையிலேயே புருஷோத்தமநகரில் கருட வாகனத்தில் வீதி உலாவந்தபோது எடுத்தபடம்.
