என்.என்.சி சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் இயந்திரத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து காரணமாக நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. தீப்பிடித்த இயந்திரத்தின் மதிப்பு பலகோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் தொழிலாளர்கள் யாருக்கும் பாதிப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.