
தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில், 47 யானைகள், 5 புலிகள் இறந்துள்ளது. சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விஷம் வைத்து கொல்லப்பட்டனவா என, வனத்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில், 47 யானைகள், 5 புலிகள் இறந்துள்ளது. சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விஷம் வைத்து கொல்லப்பட்டனவா என, வனத்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.