
ஸ்ரீ ஹயகிரீவர் அகாடமி சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி சிட்லபாக்கம் தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் சுமார் 500 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன், பா.பிரதாப் Ex.Mc, ஆகியோர் கோப்பையை வழங்கினர். அருகில் பவித்திரா ஜெகன்
