
சிறப்பு பூஜைகளுக்குப் பின் தேனி மாவட்ட ஆட்சியா சஜீவனா, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி, முன்னிலையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் பாசன நீரை திறந்து விட்டனர்.