திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் தொப்பம்பட்டி நெடுஞ்சாலையில் மாம்பாறை முனியப்பன் கோவிலுக்கு சென்று விட்டு தொப்பம்பட்டிக்கு சென்ற கார் முன்னாள் சென்ற வாகனத்தை முந்தி செல்லும்போது நிலை தடுமாறி வலது புறத்தில் உள்ள பயணிகள் நிழல் குடையில் மோதி விபத்து காரில் பயணம் செய்த சண்முகசுந்தரம், தமிழரசன், கனீஸ்வரன் ஆகிய மூன்று பேர் உயிரிழப்பு விபத்து குறித்து போலீசார் விசாரணை.