
“திருமாவளவன் எவ்வளவு வேண்டுமானாலும் என்னை திட்டிக் கொள்ளட்டும்; ஆனால் உங்க கட்சி இங்க மாறி எவ்ளோ நாள் ஆச்சு; கட்சியில் நீங்களும் ஒரு 20 பேரும் மட்டும்தான் இருக்கீங்க”
“எம்.ஜி.ஆர் கூட்டணி கட்சிகளை நம்பி கட்சியை உருவாக்கவில்லை; தாய்க்குலத்தை நம்பிதான் கட்சியை ஆரம்பித்தார்.
1977இல் இருந்த சூழ்நிலை இப்பொழுது இருக்கிறது; மக்கள் இரண்டு கட்சிகளையும் நம்பி 60, 70 ஆண்டுகள் ஏமாந்துவிட்டார்கள்.”
- தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேச்சு