
சென்னை முதலை பண்ணையில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அனகோண்டா பாம்புகள் ரெண்டு வழங்கப்பட்டன இவற்றை தனியாக பராமரித்து வந்தனர் .தற்போது அனகோண்டா பாம்பு ஒன்று பத்து குட்டிகளை போட்டு உள்ளது. இந்த குட்டிகளை தனியாக எடுத்து பராமரித்து வருகிறார்கள். ஒவ்வொரு குட்டியும் 7 அடி நீளம் வரை வளரக்கூடியது இவற்றுக்கு கோழி குஞ்சு இரையாக வழங்கப்படும்