தமிழ் நாட்டிலுள்ள நியாய விலை கடைகளில் 2 கிலோ, 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரசுக்கு ரூபாய் 63 லட்சம் கிடைத்துள்ளது. இந்த சிலிண்டர் வாங்குவதற்கு முகவரி சான்றிதழ் தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விற்பனையை தமிழ்நாட்டில் அனைத்து கடைகளுக்கும் பரவலாக்க வேண்டும் என்ற கோரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது