சென்னை, வானகரத்தில் ரேபிடோ டிரைவர் மீது திரிபுரா பெண் வன்கொடுமை புகார் அளித்தார்

“2 லட்சம் கேட்டு மிரட்டினார் தராததால், வன்கொடுமை செய்ததாக புகார். கூறினார்.

ஆனால் இருவரும் உடன்பட்டுதான் உடலுறவு மேற்கொண்டோம்” என்று
ரேபிடோ டிரைவர் கூறினார்