குரோம்பேட்டை 38வது வார்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் வெள்ள நிவாரணத் தொகை ரூபாய் 6000 வழங்குவதற்கான டோக்கன் ரேஷன் கடைஊழியர்களால் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி 38 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் சரண்யா மதுரை வீரன் பயனாளிகளுக்கு வழங்கி பார்வையிட்ட போது எடுத்த படம் அருகில் சி.ஆர்.மதுரைவீரன், சந்திரசேகர்.