இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இரண்டாயிரம் கோடி முறை UPI பணப்பரிவர்த்தனைகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது ஒரு மாதத்தில் நடைப்பெற்ற அதிகபட்ச பரிவர்த்தனை என தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் விளக்கம். அளித்து உள்ளது.