
மதுரையில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.
ஆன்மீகம் எனும் பெயரில் அரசியல் நிகழ்வு எதையும் முன்னெடுக்கக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.

மதுரையில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.
ஆன்மீகம் எனும் பெயரில் அரசியல் நிகழ்வு எதையும் முன்னெடுக்கக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.