தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஏரி நிறைந்து கலங்கள் வழியாக நீர் வழிந்து ஓடுகிறது. இதனை பார்பதற்கே அழகாக காட்சி தரும் நிலையில் அந்த கலங்கல் எதிரே நின்ற தாய் பசுமாடும் அதன் கன்றும் நீர் வழியும் கலங்கலை பார்த்து ரசிப்பதை காண முடிந்தது. கன்றுகுட்டி உயரம் இல்லாத நிலையில் அங்கிருந்த மண் மேட்டில் முன்னங்கல்களை வைத்து எட்டிபார்த்து வருகிறது. நீர் வெளியேறும் ஓசையை காதுகொடுத்து ரசித்து பார்த்தன.