தமிழக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் முறையே ஊழல் செய்யாமல், லஞ்சம் வாங்காமல் இருந்திருந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமே தேவையிருந்திருக்காது.