தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் ஏ.எல்.எஸ் நகர் அருகே மாடம்பாக்கம் ஏரியில் முழுகிய மாநகராட்சி பள்ளி 6ம் வகுப்பு மாணவன் சந்திரஸ்(12), ஒன்றாம் வகுப்பு மாணவன் தர்ஷன்(6) அகிய இருவர் உயிரிழப்பு, உடல்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள பாரத் மெடிக்கல் கல்லூரியில் கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல், சேலையூர் போலீசார் பிரேதங்களை கைப்பற்றி விசாரணை..