நடிகர் அஜித்குமார் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார் அதில் பல்வேறு சுவாரஸ்யமான கருத்துக்களை கூறியுள்ளார் ஆரம்ப கட்டத்தில் நடித்த படங்களில் பெண்களை கிண்டல் செய்தும் அவர்களை குற்றச்செயலில் ஈடுபடுத்தும் காட்சிகளிலும் நடித்த தன் காரணமாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து தன் தவறை சரி செய்து கொண்டதாக கூறினார். இதுபோன்ற பெண்களுக்கு எதிரான காட்சிகளை தன் படங்களில் தவிர்த்து வருவதாகவும் அவர் கூறினார்