
மதுரையில் நடந்த முருகர் மாநாட்டில் அண்ணாமலை பேசும் போது இந்த மாநாடு பலருக்கு எச்சரிக்கை மணியாக இருக்கும் என்று கூறினார் மேலும் இதில் அரசியல் எதுவும் கிடையாது என்றும் தெரிவித்தார். இனிமேல் . இந்துக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது திருநீறு பூசி உத்திராட்சக் கொட்டை அணிவித்து அனுப்புங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்