பம்மல் 1வது மண்டலகுழு தலைவர் வே.கருணாநிதி, இந்தியா கூட்டணி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் பகுதி திமுக நிர்வாகிகள் உட்பட ஏரானமானவர்கள் கலந்து கொண்டனர்.