குரோம்பேட்டை நியூ காலனியில் உள்ள நாராயண மண்டலி மகளிர் குழு 17வது நாராயணீய சப்தாஹத்தை கொண்டாடுகிறது. நேற்று தொடங்கிய விழா 16 ஆம் தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை விழா நடைபெறுகிறது. இதில் மகளிர் அனைவரும் கலந்து கொண்டு குருவாயூரப்பன் அருளை பெறும்படி நாராயண மண்டலி மகளிர் குழு வேண்டியுள்ளது. தொடர்புக்கு 97898 04463