ஆஞ்சநேயர் ஜெயந்தியை ஒட்டி நாமக்கல் நகரில் உள்ள பிரபல விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் அதிகாலை சிறப்பு பூஜை;ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைகள் கொண்டு அலங்காரம்.