
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவு 75% இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவு 75% இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.