தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 16 வரை ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது..

இதன் காரணமாக பயணிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியவர்களின் வசதிக்காக..

தூத்துக்குடி சென்னைஎழும்பூர் முத்து நகர் ரயில் (12694),
தூத்துக்குடி மைசூர் ரயில் (16235) ஆகியவை ஏப்ரல் 2 முதலும் ஏப்ரல் 16 வரையும்,

மைசூர் – தூத்துக்குடி ரயில் (16236) ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 15 வரையும் தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது..