கனமழை காரணமாக நம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தாம்பரம் மாநகராட்சி எல்லைகுட்பட்ட பகுதியில் மழையினால் ஏதாவது பாதிப்பு இருந்தால் தாம்பரம் மாநகராட்சி Toll free no Tambaram corporation 18004251600 – Pallavaram 18004254355 – Tambaram மற்றும் மாநகராட்சி தொலைபேசிக்கு What’s app மூலம் 8438353355 தெரியப்படுத்த வேண்டுகிறேன். இப்படிக்கு : வசந்தகுமாரி கமலகண்ணன் மேயர் தாம்பரம் மாநகராட்சி (9150045632/7305541470)