Tambaram Dec 29 to Jan 04 Issue 36
பிளாஸ்டிக் மறுசுழற்சி :தாம்பரத்தில் தொகுப்பு வீடுகள் திறப்பு.
பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி முறையில் 9 லட்சத்தில் அமைக்கப்பட்ட 6 தொகுப்பு விடுகளை தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி, ஆணையாளர் சீ.பாலச்சந்தர்,துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் திறந்த்வைத்தனர்
Tambaram Nov 24 to Nov 30 Issue 32
Tambaram 27 Oct 2024
தாம்பரத்தில் விலை உயர்ந்த பைக் ஒட்டி பதற்றம் ஏற்படுத்தியவருக்கு 12000 அபராதம்
தாம்பரத்தில் விலையுர்ந்த இருசக்கர வாகனத்தில் சைலன்சரில் அதிக ஒலி எழுப்பியபடி வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக செயல்பட்ட வாலிபருக்கு 12,000 அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை மேற்கு தாம்பரம் சண்முகம் ரோடில் இருந்து தர்காஷ் சாலை ,சி.டி.ஒ காலனி வரை வாலிபர் ஒருவர் விலையுயர்ந்த (Harley Davidson) பைக்கில் சைலன்சரில் அதிக ஒலி எழுப்பிய படி அதிவேகமாக விபத்து ஏற்படும் வகையில் ஓட்டி சென்றதால் மற்ற வாகன ஒட்டிகள் பதற்றமடைந்தனர். வாலிபரை பிந்தொடர்ந்த […]
தாம்பரம் ஏரிகளில் கழிவு நீர் அதிமுக குற்றச்சாட்டு
தாம்பரம் ஏரிகள் கழிவு நீர் ஏரிகளாக மாறி உள்ளன என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து தாம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாம்பரம் சண்முகம் சாலையில் நடந்த போராட்டத்திற்குமாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். திமுக அரசை கண்டிக்கும் வகையில் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களும் அதிமுகவினரும் கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்கள். பகுதி செயலாளர் எல்லார் செழியன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி கே எம் […]
தாம்பரம் மாநகராட்சி புதிய கமிஷனர் பதவி ஏற்பு
தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய கமிஷனர் பதவியேற்பு மேயர் துணை மேயர் வாழ்த்து தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக பணிபுரிந்து அழகுமீனா பதவி உயர்வு பெற்று கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக பணி மாற்றம் செய்யப்பட்டார். சேலம் மாநகராட்சி கமிஷனர் ஆக பதவி வகித்த பாலசந்தர் தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக பணி மாற்றம் செய்யப்பட்டார். இன்று தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் புதிய கமிஷனர் பாலச்சந்தர் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி கமிஷனர் பாலசந்தருக்கு மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி துணை மேயர் கோ. […]
தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக வார்டுகள் புறக்கணிப்பு புகார்
தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வார்டுகளில் திட்டமிட்டே பணிகள் புறக்கணிப்பதாக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் குற்றச்சாட்டு. தாம்பரம் மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஒப்புதலோடு தாம்பரத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் மாவட்ட கழக செயலாளர் பேட்டி தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்ட பணிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் விடுபட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் இன்று செங்கல்பட்டு […]
குடியால் வந்த வினை தாம்பரம் மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை
தாம்பரம் அருகே பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பட்டதாரி வாலிபர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த பட்டேல் நகரை சேர்ந்தவர் மாதவன் (23) பி.காம் பட்டதாரியான இவர் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தினமும் பெற்றோரிடம் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று இரவும் வழக்கம் போல் மது அருந்திவிட்டு பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் […]
தேசிய கிக் பாக்சிங் போட்டியில் 2 தங்கம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு
தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டிகளில் இரட்டை தங்கம் வென்ற தமிழக மாணவி நிவேதா சீனிவாசன் தமிழக அரசு உதவியால் தொடர் சாதனை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி மேற்குவங்காளம் சிலிகுரில் கடந்த ஜூன் 10ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தேசிய அளவிலான ஜினியர் கிக் பாக்சிங் போட்டி நடைபெற்றது. இதில் 27 மாநிலங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழக சார்பில் நிவேதா சீனிவாசன் பங்கு பெற்றார. […]