
இதனை அறிந்து 38 வது மாமன்ற உறுப்பினர் திருமதி சரண்யா மதுரைவீரன் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களை கொண்டு பாதாள சாக்கடையில் இருந்த அடைப்பு சரி செய்யப்பட்டு மழைநீர் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டது. அருகில் சி.ஆர்.மதுரைவீரன்