போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் திருமதி கிரிஜாசந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை திருமலை நகர் கிளை நூலக வாசிப்புசங்கத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது முன்னதாக மண்டலகுழு தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.