
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக முன்னனச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தயார்நிலையில் இருப்பதை தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா (30.11.2023) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.