
தாம்பரம் நடை மேம்பா
லத்தில்இருந்து,மூன்றாவது
பிளாட்பாரத்தில் நின்று
கொண்டிருந்தமின்சார ரெயி
லின் மேல்பகுதியில்குதித்த
ஆந்திர மாநில இளைஞர்
மீது உயர்அழுத்தமின்சாரம்
பாய்ந்து,தீபிடித்ததுஉயிருக்கு
போராடியவரை உடனடி
யாக ரெயில்வே போலீசார்
மீட்டு சென்னை ராஜீவ்
காந்தி அரசு மருத்துவம-
னைக்கு அனுப்பி வைத்த
னர்.இச் சமபவம்பயணிகள்
மத்தியில் பெரும் பரபரப்
பையும்அதிர்ச்சியையும்ஏற்
படுத்தியது.
அந்த வாலிபர் பெயர் சேகர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மனைவி பிரிந்து சென்று விட்டார் இந்த சோகத்தில் தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது