அறுபடை வீடு கட்டண மில்லா பயணத்திற்கு 2 ஆயிரம் பேர் 5 கட்டமாக அழைத்து செல்லப்பட இருக்கிறார்கள். முதல் கட்ட பயணம் ஜூலை யில் தொடங்க இருக் கிறது.இந்த ஆண்டிற்கான முதற் கட்ட அறுபடை தரிசன பய ணம் அடுத்த மாதம் (ஜூலை) தொடங்குகிறது.அறுபடை தரிசனத்தை தொடர்ந்து, ஆடி மாதத்தில் அம்மன் கோவில் ஆன்மிக தரிசன பயணமும், புரட்டாசி மாதத்தில் வைணவ கோவில் கள் தரிசன பயணமும் தொடங்க இருக்கிறது.