பரிமளா சிட்டிபாபு, பா.பிரதாப், சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிட்லபாக்கம் கலைவாணர் பூங்கா மற்றும் கோவிலுக்கு சொந்தமான காலி இடம் மேலும் முக்கிய தெரு ஓரங்களில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகளை சுற்றி இரும்பு கம்பிகளிலான வேலிகளை உடனடியாக வைத்து பாதுகாப்புடன் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.