சென்னை அருகே கூடுவாஞ்சேரி அருள்நகர் – ஆதனூர் இணைக்கும் தரைபாலம், காமாட்சி நகர், பவானியம்மன் கோயில் அருகே உள்ள தரைப்பாலங்கள் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிப்பு. சுமார் 5000க்கும் அதிகமானோர் கடும் பாதிப்பு!