அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை சேர்த்து கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கோரிக்கை விடுத்தார் அவரது கருத்துக்கு ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்தார் சசிகலாவும் இந்த கருத்தை ஆதரித்துள்ளார் தன் உடம்பில் ஓடுவது அதிமுக இரத்தம் என்பதை செங்கோட்டையன் நிரூபித்துள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்