சிறையில் சொகுசு வசதி பெற்ற விவகாரம் தொடர்பாக சசிகலா, இளவரசிக்கு பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.சிறையில் சொகுசு வசதிகளை செய்து தர லஞ்சம் கொடுத்தது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகாததால் நீதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.