மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் தொடர் முயற்சியால் 3 பிரிவுகளுக்கு உட்பட்ட இந்த மின் கம்பத்தை சீரமைத்து புதிய மின் கம்பம் அமைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி வாழ் பொதுமக்கள் அனைவரும் சி.ஜெகனுக்கும், மினவாரிய அதிகாரிகளுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.