
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா ஒரு படத்திற்கு 18 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக கூறப்பட்டது. இதுவரை ரூபாய் 10 கோடி வாங்கி வந்தவர் தற்போது அதிக பணம் கேட்பதாக திரை உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது ..
இந்த நிலையில் ஆந்திராவில் நடிகர் பிரபாஸ் ஜோடியாக .நடிக்க நடிகை தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் 20 கோடி சம்பளம் கேட்டுள்ளார். திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகு 20 கோடி சம்பளம் பெற்று எடுப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதன் மூலம் அவர் நயன்தாராவை பின்னுக்கு தள்ளி உள்ளார்