இந்தியன் வங்கி, ஆக்சிஸ் வங்கி கிளைகளில் சுமார் ₹240 கோடி கடன் பெற்று சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக, சென்னை தி.நகர் சரவண ஸ்டோர் கோல்டு பேலஸ் நிறுவன உரிமையாளர்களும் பங்குதாரர்களுமான ஒய்.பி.ஸ்ரிவன், பி.சுஜாதா ஆகியோருக்கு எதிராக சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல்