அதிமுக கொறடா எஸ் பி வேலுமணி சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியினர் பேசும்போது மட்டுமே நேரலை ஒளிபரப்பப்படுகிறது. எதிர்க்கட்சி பேசும் போது இருட்டடிப்பு செய்யப்படுகிறது, என்று கூறி வழக்கு தொடர்ந்து இருந்தார். வேலுமணி தரப்பு இருட்டடிப்பு செய்வதை நிரூபிப்பதற்கு அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..