
தமிழ்நாட்டில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா தெரிவித்து இருந்தார் இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று கூறினார் அதேசமயம் மத்திய அமைச்சர் முருகன் பேசும்போது எங்களுக்கு அமித்ஷா சொல்வது தான் வேதம் என்று கூறினார் இதனால் தொண்டர்கள் மத்தியில் அதிமுக தனி ஆட்சியா? அல்லது கூட்டணி ஆட்சியா? என்ற குழப்பம் தோன்றியுள்ளது