
அன்றைய தினம் மாலை 6 மணியளவில் காஞ்சிபுரம் ருத்ரயாழ் இசை மற்றும் நுண்கலைக்கழக மாணவ மாணவிகளுடன் வளாக கலைஞர்கள் வழங்கும் குரலிசை, வீணையிசை, கீபோர்ட் மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி, அதை அடுத்து உற்சவமூர்த்தி அலங்காரத்துடன் வீதி உலா நடைபெற்றது.

அன்றைய தினம் மாலை 6 மணியளவில் காஞ்சிபுரம் ருத்ரயாழ் இசை மற்றும் நுண்கலைக்கழக மாணவ மாணவிகளுடன் வளாக கலைஞர்கள் வழங்கும் குரலிசை, வீணையிசை, கீபோர்ட் மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி, அதை அடுத்து உற்சவமூர்த்தி அலங்காரத்துடன் வீதி உலா நடைபெற்றது.