குரோம்பேட்டை ராதா நகர் ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் சார்பாக வசந்த மண்டபத்தில் 13 ஆம் ஆண்டு ஸ்ரீ மகா சுதர்சன ஹோமம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் ஹோமத்தில் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி சபாவினர் வெகு விமர்சையாக செய்திருந்தனர்.