குரோம்பேட்டை நேரு நகர் ராதா நகரை இணைக்கும் பி.டி.சி டெப்போ சாலை மற்றும் நேரு நகர் அய்யாசாமி மேல்நிலைப்பள்ளி சாலை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலை குண்டும் குழியுமாக புழுதி காடாக காட்சியளிப்பதை கண்டித்து சீர் செய்ய வேண்டி மூத்த குடிமக்கள் நலச்சங்கம் மக்கள் விழிப்புணர்வு சங்கம் மா.போ.சி பரலி தமிழ் பேரவை சார்பில் மீனாட்சி சுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இதில் பொதுமக்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.