CHROMPET 4th MAY TO 10th MAY
அமைச்சர் தா.மோ. அன்பரசனிடம் வாழ்த்து
செம்பாக்கம் தி.மு.க.வடக்கு பகுதி செயலாளர் ஏ.கே கருணாகரன் தனது பிறந்த நாளை முன்னிட்டு சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனிடம் வாழ்த்து பெற்ற போது எடுத்த படம்
கிளாம்பாக்கத்தில் சாலையில் துள்ளிய விரால் மீன்கள். போலீஸ்காரர் மீன்பிடித்த காட்சி

ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தினால் சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை அறிக்கை தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு முதல் தற்போது வரை காற்றுடன் கூடிய கனமழையானது சென்னை புறநகர் பகுதிகளான வண்டலூர், பெருங்களத்தூர் தாம்பரம் பல்லாவரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் விடாமல் கன மழை பெய்து வருகிறது இந்த நிலையில் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில் கால்வாயில் அடைப்பு இல்லாமல் மழைநீர் வெளியேற செய்த போக்குவரத்து காவலர்கள் இருவர் […]
குரோம்பேட்டை மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்தது

சென்னை புறநகர் பகுதிகளில் காலை முதல் கன மழை பெய்து வருகிறது இந்த நிலையில் குரோம்பேட்டை பகுதியில் அரசு பொது மருத்துவமனை மற்றும் நெஞ்சக மருத்துவமனை செயல்பட்டு வருகிறது கனமழை காரணமாக பொது மருத்துவமனை தரைதளத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் குறிப்பாக குரோம்பேட்டை பகுதியில் உள்ள டிபி மருத்துவமனைக்கு செல்லும் பாதையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது இதனால் நோயாளிகள் மற்றும் நோயாளிகளுடன் தங்கி இருக்கும் உறவினர்கள் மருத்துவமனைக்கு உள்ளே வரவும் […]
குரோம்பேட்டை சாலைகளில் ஆறாக ஓடும் வெள்ளம்.

பெஞ்சம் புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆங்காங்கே அதி கன மழைகள் பெய்து வருகின்றன குரோம்பேட்டை தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பாரதிபுரம் விநாயகர் கோவில் அருகில் வள்ளுவர் ஹை ரோட்டில் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை காணலாம் மேலும் வணிக நிறுவனங்கள் அதிகம் அமைந்துள்ள ஸ்டேஷன் சாலை அனுமார் கோயில் சாலைகளில் வெள்ளம் சாலைகளில் முட்டி அளவு தண்ணீர் சாலைகளில் செல்கிறது அது போக காந்திஜி நகர் பகுதிகளிலும் காந்திஜி நகர் வள்ளுவர் தெரு மூன்றாவது குறுக்கு […]
குரோம்பேட்டையில் மழையிலும் தீப்பிடித்து எரிந்த வீடு

குரோம்பேட்டை எம்.ஐ.டி கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ்(30) தனியார் நிறுவனத்தில் பணி புரியும் நிலையில் இவரின் மனை, குழந்தயுடன் வசிந்துவந்தார், இந்த நிலையில் வழக்கம்போல் இன்று ஜெயராஜ் பணிக்கு சென்றார், மனைவி குழந்தையை தூக்கிக்கொண்டு உறவினர்கள் வீட்டிற்கு சென்ற நிலையில் அவர்களின் கொட்டகை வீடு எரிந்துள்ளது, தகவல் அறிந்த தாம்பரம் தீயணைப்பு துறையினர் வாகனத்தில் தீயை அனைத்தனர், ஆனால் கொட்டகை, வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து நாசமானது இது குறிந்து சிட்லப்பாக்கம் போலீசார் வழ்க்கு பதிவு […]
Chrompet Nov 17 to Nov 23 online Issue 31
Chrompet Nov 10 to Nov 16 Issue 30
37-வது வார்டில் திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்.

செம்பாக்கம் வடக்கு பகுதி திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பகுதி செயலாளர் ஏ.கே.கருணாகரன்* தலைமையில் 37-வது வார்டு பெரியார் சாலை அண்ணா நகர் நல சங்க கட்டிடத்தில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.. முகாமை அமைச்சர் தா.மோ.அன்பரசன்* தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தாம்பரம் மேயர் க.வசந்தகுமாரி துணை மேயர் கோ.காமராஜ் மண்டலம் 2 தலைவர். திஇ.ஜோசப் அண்ணாதுரைபல்லாவரம் தெற்கு பகுதி செயலாளர்இ.எஸ்.பெர்னாட். மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அ.தமிழ்மாறன் […]
மின்சார ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று முதல் 28 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே 14 ரயில்கள், தாம்பரம்-கடற்கரை இடையே 14 ரயில்கள் ரத்து; இரு மார்க்கங்களிலும் 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 200 ரயில்கள் இயக்கப்படும்