இந்த விழாவில் மாவட்டத்தின் ஆளுநர் ஏ.டி ரவிச்சந்திர ஆதித்தன் நிவிஜி கே.எம்.ஜே. அசோக், வட்டாரத் தலைவர் ராஜமாணிக்கம், மாவட்ட கவுன்சிலர் கே.சந்திரசேகர், மாவட்டத் தலைவர்கள் எம்.ஜெயபால், எல்.ஹரிகுமார், சங்கத்தின் தலைவர் ஆர்.வி சங்கர், செயலாளர் ஏ.செந்தில்குமார், உறுப்பினர்கள் வீரப்பன், சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த சேவை திட்ட ஏற்பாடுகளை சங்கத்தின் உறுப்பினர்கள் சிங்கதுரை, ஆனந்தராஜ் சுந்தரம் ஆகியோர் செய்து இருந்தனர்.