குரோம்பேட்டை கணபதிபுரம் மணி நாயக்கர் தெருவை சேர்ந்த ஜெசி ஜவகர் (வயது 60) சைதாப்பேட்டையில் பணியை முடித்துவிட்டு நேற்று மாலை வீட்டிற்கு நடந்து சென்று வந்து கொண்டிருந்த போது கணபதிபுரம் விவேகானந்தா தெருவில் சூளைப் பகுதியை சேர்ந்த அக்பர் வயது 22 பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்ற போது பொதுமக்கள் மடக்கி பிடித்து கட்டி வைத்து போலீசில் ஒப்படைத்தனர்.இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.