
உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது
தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ் குமார் கூறி உள்ளார்
கே.ஆர்.பி. அணைக்கு தற்போது 1,513 கனஅடி நீர்வரத்து, 2,000 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.