நெல்லையில் கவின் என்ற பொறியியல் பட்டதாரி கூலிப்படையால் கொல்லப்பட்டார் காதலர் விவகாரத்தில் காதலின் சகோதரர் ஆள் வைத்துக் கொண்டதாக குற்றச்சாட்டப்பட்டது அவர் கைது செய்யப்பட்டார் இந்த நிலையில் அவரது பெற்றோர் காவல் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் இவர்கள் இருவரும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் என்பது குறிப்பிடத்தக்கது